Tuesday 4 October 2016

மாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது

மாயக்கண்ணாடி - சிறுவர் கதைகள் நூலுக்கு விருது

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2015-16 ஆம் ஆண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான் விருது என்னுடைய மாயக்கண்ணாடி சிறுவர் கதைகள் நூலுக்குக் கிடைத்துள்ளது. 
புத்தகத்தை அற்புதமாக வடிவமைத்த நூல்வனம் பதிப்பாளர் அன்புத்தம்பி மணிகண்டனுக்கும் அன்பும் நன்றியும்.
நூலைத் தேர்வு செய்த தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தேர்வுக்குழுவினருக்கு மிக்க நன்றி!


1 comment: